
நூலகம், ஆவணக் காப்பகம், அருங்காட்சியகம், ஆராய்ச்சி மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், 1994ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கே தமிழ்ப் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் 5,00,000 ஆவணங்கள் பாதுகாக்கப்படுகின்றன. 30 இலட்சத்திற்கும் அதிகமான பக்கங்கள், எண்ணிமப்படுத்தப்பட்டு மின்நூலகத்தில் பாதுகாக்கப்படுகிறது. ரோஜா முத்தையா ஆராய்ச்சி உலகம் உலகின் பல பல்கலைகழகங்களுடன் இணைந்து செயல்படுகிறது.


தொல்லியல் – கலைப்பண்பாட்டியல் ஆய்விதழ்
(Tamil and English)