பண்பாட்டின் நவீனத்துவத்தின் சமகாலக் கூறுகளைப் பொதுவியல் ஆய்வு மையம் ஆராய்கிறது. வாழ்க்கை வரலாறுகளைத் தொடர்ச்சியாக வெளியிடுவதன்மூலம் தமிழ்ப் பண்பாட்டின் தனித்துவமான மொழி, பண்பாடு, நாகரிக நெறிகள் உள்ளிட்டவற்றைச் சிறந்த முறையில் தக்கவைத்துக்கொள்வதற்கு மாநிலம் எடுத்த முக்கியத் தருணங்களை எடுத்துரைப்பதையும், தமிழ்நாட்டின் பயணத்தை வெளிப்படுத்துவதையும் இம்மையம் நோக்கமாகக் கொண்டுள்ளது.