ஸ்ரீபுரந்தரதாசர் திவ்யசரித்திரம் / இஃது ஸ்ரீ வீரநாராயணபுரமென்னும் காட்டுமன்னார்குடி ஸ்ரீமாந் ஸ்ரீநிவாசராமாநுஜதாசரவர்களால் இயற்றப்பட்டு ; ஸ்ரீ சிதம்பரம் தாலூகா லோகல்பண்டு ஒவர்சீயர் C. அரங்கசாமிமுதலியாரவர்களிடவும் D. P. W ஒவர்சீயர் W. மாசிலாமணிமுதலியாரவர்களிடவும் பேருதவிகொண்டு உடையார்குடி முத்துராமாநுஜ ரெட்டியாரவர்கள் வேண்டுகோளின்படி சென்னையைச்சார்ந்த சூளை பா.அ. குப்புசாமிமுதலியாரவர்களது ... பதிப்பிக்கப்பட்டது