மேன்மைப் பதிகம் / இஃது திருக்கயிலாய பரம்பரை திருக்கோவலூராதீனம் ஸ்ரீமத் ஞானியார் மடாலயத்துப் பிரதம குருமூர்த்திகளாகிய ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் அருளிச் செய்தது ; [மேற்படி] ஆதீனத்து ஐந்தாம்முறைத் தலைவராகிய ஞானியார் சுவாமிகள் 15-ஆம் ஆண்டுக் குருபூசை விழாவென்று வெளியிடப்பெற்றது, மேற்படி ஆதீனத்து ஏழாம் முறைத்தலைவராகிய சிவசண்முக ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் கட்டளையிட்டருளியபடி கரந்தைப் புலவர் கல்லூரித் தமிழ் விரிவுரையாளர் அடிகளாசிரியரால் பரிசோதித்துப் பதிப்பிக்கப் பெற்றது