தேவாரச் சிவதல வெண்பா / இவை திருக்கைலாய பரம்பரைத் திருவாவடுதுறை யாதீனத்துச் சீஷரும், மேற்படி ஆதீனத்து மஹாவித்வான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம்பிள்ளை யவர்கள் மாணாக்கரும், தில்லை விடங்கன் பிரபல வித்வான் மாரிமுத்துப் பிள்ளை யவர்கள் புத்திர பிர பௌத்திரரும் ஆகிய வெண்பாப் புலி தி. சு. வேலுசாமிப் பிள்ளை யவர்களால் இயற்றப்பெற்று சென்னை பழைய வண்ணாரப்பேட்டை நாயனார் பிரஸ் நெ. மு. ஷ. ஷண்முகசுந்தர நாயனார் அவர்கள் நன்முயற்சியால் ... பதிப்பிக்கப் பெற்றது