ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச்செய்த திருவாசகம் : எட்டாம் திருமுறை / திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்துத் தலைவர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகள் அவர்கள் திருவுளப்பாங்கின்படி வெளியிடப்பெற்றது ; பதிப்பாசிரியர், T. M. குமரகுருபரன் பிள்ளை