இலக்கணத் துளிர் / இஃது பு.அ. சவரிநாத முதலியார் மாணாக்கரிலொருவராகிய இராயபுரம் பிளாஸ்பெரிங் ஆங்கிலேய வர்ணகலை யென்னும் கல்விச்சாலைத் தமிழ்த் தலைமைப் புலமை நடாத்தும் இராயபுரம் அ.உ.ச. ஜெகராவு முதலியாரால் தமிழ்கற்குஞ் சிறுவர்கட் குபயோகமாகச் செய்யப்பட்டு ; சிலோன் S. இசுபுமியான் சாய்பு அவர்களால் அச்சிடப்பட்டது