தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த தமிழ் மறையாகிய திருக்குறள் மூலமும் பொழிப்புரையும் / இவை விருதுநகர் அறுபத்துமூன்று நாயன்மார் குருபூஜா மடாலயத்தைச் சார்ந்த ஸ்ரீ கணபதியானந்த சற்குரு சுவாமிகள் சைவ விளக்க வாசகசாலை அதிபர் கு. ப. குருசாமி நாடார் அவர்களாலும் சென்னை இராயபுரம் சிவஞானபுரம் ஸ்ரீ சிவசுந்தர விநாயக தேவார பாராயண பக்தஜன சபையாராலும் ... பதிப்பிக்கப்பட்டது