சிவஞான போதச் சிற்றுரை விளக்கம் / இதனுள் ஸ்ரீமெய்கண்ட தேவநாயனார் அருளிச்செய்த சிவஞான போதமூலமும் வார்த்திகப் பொழிப்புரையும், இவற்றிற்குத் திருக்கைலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனத்து மாதவச் சிவஞானசுவாமிகள் அருளிச்செய்த சிற்றுரையும் அவ்வுரைக்கு மேற்படி ஆதீன சைவப்பிரசாரகர் தூத்துக்குடி பொ. முத்தையபிள்ளை எழுதிய விளக்கமும் உள்ளன. இந்நூல் சென்னை சைவ சித்தாந்தப் பெருமன்றச் சார்பில் கோலாலம்பூர், சித்தாந்தப்புரவலர், சித்தாந்த கலாநிதி சைவபூஷணம் R. V. கந்தையா அறநிலை ஆதரவில் புதுப்பிக்கப்பெற்றது