தெகில்லீம் என்ற தெய்வாகமச் சங்கீதம் / இது எபிறேயுப் பாசையில் அஞ்சு பங்கான பாவினமாகவும் தமிழ்பாசையில் வாசகமொழிபெயர்ப்பாகவும் இருந்துவந்ததில் தனித்தியானம், கிரகத்தெய்வாராதனை என்ற மூவகைக்குமுதவியாக சுயாசீன கிறிஸ்தவ கோட்பாட்டை ஸ்தாபித்த திருநெல்வேலி ஜில்லா நாசரேத் கிராமம் பிரகாசபுரம் கனம் அருமைநாயகம் சட்டம்பிள்ளை அவர்களால் சுயமாகப் பாவினமாக்கப்பட்டிருக்கிறது இத்துடனே... பிரசுரமாக்கப்பட்டிருக்கிறது