பஞ்சாபின் துயரம் : பாஞ்சால நாட்டில் சென்ற வருஷம் நிகழ்ந்த அபூர்வ சம்பவங்களை காங்கிரஸ் சப் கமிட்டியார் விசாரித்து வெளியிட்டுள்ள ரிப்போர்ட்டின் சாராம்சம், சுதேசமித்திரன் தலையங்கத்தில் முதன் முதல் வெளியிடப்பட்டு புத்தக ரூபமாக சித்திரப் படங்களுடன் அமைக்கப்பெற்றது