ஆந்திர நாட்டு அகநானூறு : செருமானிய மொழியில் பல பதிப்புகளாக வெளிவந்த நூல் / காதாசப்தசதி என்னும் பிராகிருத மூல நூலிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட நானூறு அகப்பாடல்ளின் தமிழாக்கமும், அப்பாடல்களுக்குத் தமிழ் நெறி தழுவி, மொழி பெயர்ப்பாசிரியர் பேராசிரியர் இரா. மதிவாணனார் தாமே வகுத்த திணை-துறை குறிப்புகளும் அடங்கியது