பஜனாவளி - நாமாவளி : துதிப்பாடல்களின் தொகுப்பு நூல், பகவான் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸத்ய ஸாயி பாபா ஸுப்ரபாதம், அஷ்டோத்தர சதநாமாவள், சாயிபஜன் 108 பாடல்களும் சீர்மிகு ஷீர்டி, பஜன் சிறப்பு, சிம்மாசன சமர்ப்பண வரவேற்பு ஆகிய கட்டுரைகளும் அடங்கிய இத்தொகுப்பு நூல் ஸ்ரீ ஸத்ய சாயி சேவா சமிதிகள் (மதுரை கிழக்கு - தெற்கு - மீனாட்சிபுரம்) சார்பில் பாபாவின் பெருங்கருணையினார் இலவச வெளியீடாகப் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது / நூல் தொகுத்து வெளியிட்டவர் R. N. சுப்ரமணியன்