மத்தேயு சுவிசேட வெண்பா / இது ஸ்ரீ மகா பாரதத்தைத் தமிழில் விருத்தப்பாவாகப் பாடியருளின, மகா வித்வஜ்ஜநசேகரராகிய ஸ்ரீமாந் நல்லாப்பிள்ளையவர்கள்மரபினரும், சேத்துப்பேடு சின்னசாமிப்பிள்ளையவர்கள் புதல்வருமாகிய சே. சாமிநாதப்பிள்ளையவர்களால் நூதனமாக இயற்றப்பெற்று அவர் கநிஷ்டசகோதரர் சே. கலியாணசுந்தரம்பிள்ளையவர்களது நன்முயற்சியால் மகா வித்துவான் காஞ்சீபுரம் இராமசாமிநாயுடவர்களால் பார்வையிடுவிக்கப்பட்டது