கவிஸார்வபௌமரான காளிதாஸர் இயற்றிய மேகஸந்தேச காவ்யம் / காஞ்சீ பரமஹம்ஸ ஸ்ரீபரமாசார்யாளாஸ் ஸாஹிதீ வல்லப என்ற விருது அநுக்ரஹிக்கப்பட்டவரும், மயிலை விவேகாநந்தர் கல்லூரியின் முன்னாள் ஸம்ஸ்க்ருத வித்யாபீடத்தின் முன்னாள் முதல்வரும், ஸம்ஸ்க்ருதப் புலமைக்காகப் பாரத ராஷ்டிரபதியின் ஸன்மான இதழ் பெற்றவருமான வே. ஸ்ரீ. வேங்கடராகவாசார்யர் எழுதிய தெளிவான தமிழ் உரையுடன்