பதினெண்சித்தர்களில் மகா மகுத்துவம் பொருந்திய தேறையர் வயித்திய காவியம் 1500 / இஃது மதுரை - புதுவை - சென்னை இச்சங்கங்களில் தமிழ்த் தலைமைப் புலமை நடாத்திய களத்தூர் வேதகிரி முதலியார் குமாரர் ஆறுமுகமுதலியார் ஆயுள்வேத பாஷ்கரன் கந்தசாமி முதலியார் இவ் விருவர்களால் பற்பல ஏட்டுப் பிரதி களைக் கொண் டாராய்ச்சிசெய்த பிரதிக் கிணங்க க. ம. பச்சையப்பநாயகரவர்களால் வெண்பேடு கோவிந்துநாயகரவர்களது ... பதிப்பிக்கப்பட்டது