பெற்றான் சாம்பனார் சரித்திரக்கீர்த்தனம் / இஃது மாயூரத்தைச் சார்ந்த கூறைநாடு தமிழ் வித்வான் சித்தாந்த ரத்நாகரம் அ. கந்தசாமி தேசிகர் அவர்கள் குமாரரும் சிதம்பரம் பாகவத சிகாமணியாகிய பிரும்ஹஸ்ரீ எம்பார் ஸ்ரீ ரங்காசாரியார் அவர்களுடைய சிஷ்யரு மாகிய ரஞ்சித மோகனகவி பாகவதர் தியாகராஜ தேசிகர் அவர்களால் இயற்றியதை கூறைநாடு ஸங்கீதவித்வான் பிரும்ஹஸ்ரீ சாம்ப மூர்த்தி அய்யர் அவர்களால் சீர்திருத்தியதை சிதம்பரம் புக் ஷாப் சி. ஜி. இராமாநுஜம் செட்டியார் அவர்களால் சென்னை சூளை பி. வே. நமசிவாய முதலியா ரவர்களது ... பதிப்பிக்கப்பட்டது