ஸ்ரீவைகாநஸ நித்யார்ச்சா விதாநம் : 1958 ஆம் ஆண்டு ஸ்ரீகள்ளழகர் கோயிலில் நடந்த ஸ்ரீவைகாநஸாகமப் பயிற்சியில் நாச்சியார் கோவில் வித்வான் ஸ்ரீநிவாஸ பட்டாசாரியர் ஸ்வாமி தயாரித்த பாடதிட்டத்தைத் தழுவி எழுதியது / சென்னை மாநில அறநிலய அமைச்சர் ஸ்ரீபக்தவத்ஸலம் அவர்களால் நற்சான்று பெற்றவரும் இந்திய வைகாநஸ ஹௌத்ர மணியுமான சூலமங்கலம் மாதவ ரங்கநாத பட்டாசாரியரால் தொகுக்கப் பெற்று வித்வான்களால் பரிசீலிக்கப்பட்டு ... பதிப்பிக்கப்பெற்றது