திருக்குறள் : அறத்துப்பால் : பரிமேலழகர் உரை : இலக்கணக் குறிப்பின் விளக்கம் / விளக்கவுரை ஆசிரியர் சைவ சித்தாந்த வித்தகர் வித்துவான். வை. சுந்தரேச வாண்டையார் ; திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம் காசிவாசி அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகள் அவர்கள் பொருளுதவியால் அச்சிடப்பெற்றது