திருவரங்கத்தூசற்றிருநாமம் : மூலபாடம் / அழகியமணவாளதாசர் என்கிற திவ்வியகவி பிள்ளைப்பெருமாளையங்காரும் அவர்திருப்பேரர்ஆகிய கோனேரியப்பனையங்காரும் தனித்தனிஅருளிச்செய்து முற்றுவித்தது ; இது கையெழுத்துப் பிரதிகளில் பாடந்தோறும் பிழைபடுகின்றதை நோக்கி அதை விலக்கும் பொருட்டு சென்னைமாநகரத்துப் பிரபுக்களிலும் புலவர்களிலும் உபாத்தியாயர்களிலும் பலரும் கேட்டுக்கொண்டதால் சென்னைக் கல்விச் சங்கத்துத் தமிழ்ப்புலவர் திரு வேங்கடாசலமுதலியாராலே பல பிரதிகளைக் கொண்டு ஆராய்ந்து பிழைகளைத் திருத்தி அச்சிலே பதிப்பிக்கப்பட்டது