கருவூர் மான்மியம் / ஆரணிநகர சமஸ்தான வித்துவானும் அத்துவித சித்தாந்த மதோத்தாரணரும் மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவரும் சென்னை இராசாங்கத்தாராலும் மாயாவாத தும்சகோளரி என்று உறுதிப்படுத்தப் பெற்றவரும் ஆகிய யாழ்ப்பாணத்து மேலைப்புலோலி மகா வித்வான் நா. கதிரைவேற் பிள்ளை அவர்கள் இயற்றியது