ஸ்ரீ குமரகுருபரசுவாமிகள் அருளிச்செய்த சிதம்பரச்செய்யுட்கோவை / இஃது திருக் கைலாயபரம்பரை அன்னப்பன்பேட்டை ஆதீனத்து அடியார்குழாத்துளொருவராகிய சபாபதிசுவாமிகளாற் பரிசோதிக்கப்பட்டு மேற்படி சுவாமிகள் மாணாக்கருளொருவராகிய பூகாரியிருப்பு வே. குமாரசுவாமி உடையாரவர்களால் கி. துரைசாமிபிள்ளையவர்களது ... பதிப்பிக்கப்பட்டது