இதிகாசமாகி ஸ்ரீமத்திராவிட ஸ்ரீமஹா பாரத வசனம் / ஆதிபர்வம்முதல் சொர்க்காரோகணபர்வம் வரையில் சங்கிரக வாக்கியரூபமாக அச்சிட்டுத்தரும்படி நிலைபெற்ற சைவ வைஷ்ணவ சமயப் பிரபுக்கள் கேட்டுக்கொண்டமையால் ஸ்ரீதேவியாசர் செய்த கீர்வாண பாரதத்தை தமிழில் நல்லாப் பிள்ளை செய்த பாடலை உரையிட்டபடி திருப்போரூர் துளசிங்கநாயகர் குமாரர் கோபால் நாயகரது ... பதிப்பிக்கப்பட்டது