வீரவநல்லூர் குமாரசுவாமி தேசிகர் திருவாய்மலர்ந்தருளிய குமாரசுவாமியம் : மூலமும் உரையும் / இஃது திருநெல்வேலி புதூர் இராமசாமியாபிள்ளையவர்கள் குமாரரும் சாலீவாடீஸ்வர ஓதுவாமூர்த்திகள் மாணாக்கருமாகிய வள்ளிநாயகம்பிள்ளை அவர்களால் பல பிரதிகளைக்கொண்டு பரிசோதித்ததை திருநெல்வேலி அம்பலவாண கவிராஜரவர்கள் குமாரரும் சுவாமி நெல்லையப்பர்கோவில் ஜேஷ்டபரம்பரை வித்துவசிரோன்மணியும் திருநெல்வேலி முனிசிபல் கவுன்சிலருமான கவிராஜ முத்துக்குமாரசுவாமிபிள்ளை அவர்கள் உத்திரவின்படி மு. கிருஷ்ணப்பிள்ளை அவர்களால் ... பதிப்பிக்கப்பட்டது