ஸ்ரீ ஹரிநாம சங்கீர்த்தனம் / இஃது புதுக்கோட்டை ஸ்டேட் பொன்னமராவதியில் ஸ்தாபிக்கப்பெற்ற பஜனை மடத்தில் எழுந்தருளி யிருக்கின்ற ஸ்ரீ வேங்கடாஜலபதிப் பெருமாள் பேரில் மேற்படியூரிலிருக்கும் புதுவை ரா. ராதாகிருஷ்ண நாயுடு பாடிவருகிற வர்னமெட்டுகளுக் கிணங்க மேற்படியூர் மேற்படிமடம் ஏஜண்டு அழகிரிசாமி நாயுடு குமாரர் வேங்கடசாமி நாயுடுவினால் இயற்றப்பெற்று ; வலயமாநகர் வித்தியாசாலைத் தலைமைப் போதகாசிரியர் பிரம்மஸ்ரீ இயலிசையாளர் N. T. R. இராமஸ்வாமி ஐயங்காரவர்களால் பிழையற நன்கு பரிசோதிக்கப்பெற்று ... பதிப்பிக்கப்பெற்றது