தமிழ் ஆங்கில நவநூல் : இது தமிழ் நன்றாய் வாசிக்கத்தெரிந்தவர்கள் பிறர் உதவியில்லாமலே தமிழைக்கொண்டு தாமாக இங்லிஷ் கற்றுக்கொள்ள சில புதிய எழுத்துக்களும் செய்து புதிய முறையிலே தயாரிக்கப்பட்ட ஓர் நூல் / இயற்றியவர் சத்தியதூதன் பொக்கிஷபரணி பத்திரிகைகள் மாஜி பாத்திராதிபரும், பகவத்பரீக்ஷை, கீதாஞ்சலிக்கோவை முதலியவைகளின் ஆக்கியோனுமாகிய மேஷாக் சாலமோன் தேசிகர்