Title - தொல்காப்பியம் / இஃது ஜமதக்கினிமஹாரிஷியின் புத்திரரும் அகஸ்திய மஹாரிஷியின் முதன் மாணாக்கரு மாகியதிரணதூமாக்கினியென்னுமியற்பெயரையுடைய தொல்காப்பியமகாரிஷியினால் அருளிச்செய்யப்பட்டது ; இதில் முதலாவது எழுத்ததிகாரமூலமும் மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியரால் அருளிச்செய்யப்பட்ட வதனுரையும் கரலிகிதங்களாலாய வழுக்களை நீக்கி யச்சிட்டுத் தருகவெனச் சில வித்துவான்கள் கேட்டுகொள்ளக் கனம் பொருந்திய கம்பெனி யாரால் ஏற்படுத்தப்பட்ட யூநிவர் சிட்டியென்னுஞ் சகல சாஸ்திர சாலைத் தமிழ்த் தலைமைப் புலமைநடாத்திய மழைவை மகாலிங்கையரவர்களால் பலபிரதிகளைக்கொண்டாராயப்பட்டுத் திருவண்ணாமலை வீரபத்திரையரால் ... பதிப்பிக்கப்பட்டன