Title - விசுவாசவிளக்கமென்னும் ஞானானந்தபுராணம் / இஃது தெல்லிநகர் தோம்பிலிப்பு நாவலர் அவர்களால் செய்யப்பட்டது ; இதை அச்சுப்பதிபித்துத் தரவேண்டுமென்று அனேக விசுவாசிகள் கேட்டுக்கொண்டபடி இராயபுரம் அர்ச். இராயப்பர்கோவில் எழுந்தருளி யிராநின்ற குரு சங். தே. மரி. ஞானப்பிரகாசநாத சுவாமிகள் உத்தாரப்படி மேற்படி சுவாமிகள் முன்னிலையில் புதுவை, இயற்றமி ழாசிரியராகிய அ சவேரிநாத முதலியார் மாணாக்கரி லொருவரும்இராயபுரம் அ ச சவேரியப்ப முதலியார் குமாரர் இந்து மிதில்கிளாஸ் ஸ்கூலென்னும் விதிதி யாசாலைத் தமிழ்த்தலைமைப் புலவருமாகிய ச. ஜெகராவு முதலியாரால் பல பிரதிகளைக்கொண் டாராயப்பட்டு ... பதிப்பிக்கப்பட்டது