Roja Muthiah
Research Library
நூற்பட்டியல்
மின்னூலகம்
நூலகத்தைப் பார்வையிட
த
|
En
மின்னூலகம்
நூல்கள்
இதழ்கள்
அரசு வெளியீடுகள்
தனிநபர் சேகரிப்புகள்
ஆய்வுக் கட்டுரைகள்
காணொளிகள்
பிற மின்னூலகங்கள்
No. of views: 1
Author - குமாரசுவாமி முதலியார், சேலம்
Title -
கந்தப்புராணக்கீர்த்தனை
/
வியாசமஹாரிஷி அருளிச்செய்த கந்தப்புராணத்தை கச்சியப்பகுருக்கள் மேற்படி மஹாரிஷி யருளிச்செய்த பிரகாரமே உற்பத்திகாண்டமுதல் ஆறுகாண் டமாக வகுத்துத் தமிழ்ப் பாடல்களாகச் செய்தருளினர் ; அது கற்றோர்க்கேயன்றி மற்றவர்களுக்கு பொருள் விளங்குவ தருமையா யிருப்பதைப் பற்றி யாவருக்கும் எளிதிற் பொருள் விளங்கவும் சிரவணாநந்தம் உண்மாகவும் உல்லியம் எல்லியாட்டு துரை (William Elliot) யவர்கள் விசுவாசம்பெற்ற கடப்பை ஜில்லா சீவில்கோர்ட்டு ரிக்கார்ட்கீபர் சேலம் குமாரசுவாமி முதலியா ரவர்கள் தமிழ்க்கீர்த்தனைகளாக இயற்றியது ; இஃது காஞ்சிபுரம் சபாபதிமுதலியாரவர்களால் பரிசோதித்து கடப்பை சீவில்கோர்ட்டு குமஸ்தா மை செங்கல்வராவ் அவர்கள் முன்னிலையில் புரேப்பி ரயிட்டர் பூவாடை வேங்கிட்டராவ் அவர்களால் அச்சிட்டுப் பிரசுரஞ் செய்யலாயிற்று
Place - சென்னபட்டணம்
Publisher - வர்த்தமானதரங்கிணி முத்திராக்ஷரசாலை
Year - 1857
956 p. ; 22 cm.
Editor: சபாபதி முதலியார், காஞ்சீபுரம்
Shelf Mark: MF 3760.2