Title - பார்ஸி பெரிய நல்லதங்காள் சரித்திரம் / இஃது நெல்லிக்குப்பம் கணேசராவ் அவர்களாலும் சுல்தான் ராவுத்தரவர்களாலும் ஏற்படுத்திய மனோரமணிய சங்கீதசபையில் கூடலூர் மிட்டாய்கடை பொன்னுசாமி பிள்ளை அவர்களின் குமாரராகிய அயன் ராஜபார்ட் சங்கீத சாகித்ய சிங்காரசிங்க மென்னும் பேர்வாய்ந்த பாலகவி இராமசாமிபிள்ளையவர்களாலியற்றி நடத்தியதை கூடலூர்தேங்காய்கிடங்கு அ. வேணுகோபால்நாயுடு அவர்களின் வேண்டுகோளின்படி கூடலூர் புஸ்தகஷாப் க. மு. பொன்னுசாமிபிள்ளையவர்களால் சென்னை தி. இரத்தினமுதலியார் அவர்களாற்றமது ... பதிப்பிக்கப்பட்டது