விளத்தொட்டிப்புராணம் / திருவாவடுதுறையாதீனத்து மகாவித்துவான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள் இயற்றியது ; இது மேற்படி பிள்ளையவர்கள் மாணாக்கருள் ஒருவரான மகாமோபாத்தியாய தாக்ஷிணத்ய கலாநிதி டாக்டர் உ. வே. சாமிநாதையரால் தாம் நூதனமாக எழுதிய குறிப்புரை கதைச்சுருக்கம் முதலியவற்றோடு ... பதிப்பிக்கப் பெற்றது