ஸ்ரீ புஷ்பதந்தாசிரிய ரென்னுங் கந்தர்வ விறைவர் தேவ வாணியிற் றிருவாய் மலர்ந்தருளிய சிவமஹிம்ந ஸ்தோத்திரம் / இது சமிவன க்ஷேத்திரமென்னும் ஸ்ரீ கோவிலூர் மடாலயம் முத்திராமலிங்க தேசிகராதீனத்திற்குரிய ஸ்ரீ வீரசேகர ஞானதேசிகர் பாதசேகரரான ஸ்ரீ சுப்பையா சுவாமிகளவர்களால் செய்யுள் வடிவமாகத் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு கோ. வடிவேலு செட்டியா ரவர்களாலும், மங்கலம் சண்முக முதலியா ரவர்களாலும் ... பதிப்பிக்கப் பட்டது