பதினோராந் திருமுறை : பன்னிரு அருளாளர்கள் பாடியருளிய நாற்பது நூல்கள் அடங்கியது / திருப்பனந்தாள் ஸ்ரீகாசிமடத்து அதிபர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகள் அவர்கள் 8-4-1950ல் நிறுவிய ஸ்ரீ ஆதி குமரகுருபர சுவாமிகள் நினைவுப் பன்னிரு திருமுறாப் பதிப்பு நிதியிலிருந்து ஸ்ரீலஸ்ரீ காசிவாசி சுவாமிகள் அவர்களின் திருவுளப்பாங்கின் வண்ணம் வெளியிடப் பெற்றது