அப்பரடிகள் / தமிழ்நாடு தெய்விகப் பேரவையின் மாநில மாநாடு 7-10-1973 இல் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்றபோது தமிழ்நாடு அரசு அறநிலைய அமைச்சர் மாண்புமிகு மு. கண்ணப்பன் தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு சட்டமேலவைத் துணைத்தலைவர் மாண்புமிகு ம. பொ. சிவஞானம் அவர்களால் வெளியிடப்பெற்றது