கீர்த்தனைப்பாடல் திரட்டு / நூலாசிரியர் மகான் வண்ணச்சரபம் திருப்புகழ்ச் சுவாமிகள், முருகதாச சுவாமிகள் எனவழங்கும் அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் ; இஃது தமிழ்நாடு சங்கீத நாடக சங்கத்தின் பொருளுதவிகொண்டு பதித்து சென்னை தமிழ் வளர்ச்சி இயக்குநர் முத்து இராசாக்கண்ணணார் அவர்கள் தலைமையில் சென்னை குமரகோட்டம் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற விழாவில் சென்னை இசைப் பேரறிஞர் தவத்திரு திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகளால் வெளியிடப்பெற்றது