கூர்மபுராணம் / பாண்டிநாட்டரசாட்சி செய்த மஹா ராஜ ராஜ வித்வசிகாமணியாகிய அதிவீரராமபாண்டியர் அருளிச்செய்த மூலமும் திருவாவடுதுறை ஆதீனத்துச் சீடராகிய கல்லடைநகர் அ. சிதம்பரநாதகவிராஜர் இயற்றிய உரையும் மதுரைஜில்லா இராமநாதபுரம் சமஸ்தானம் மஹா ராஜ ராஜ வித்வசிகாமணியாகிய ஸ்ரீமத் இரணிய கற்பயாஜி ரவிகுல முத்துவிஜய ரெகுநாத ராஜபாஸ்கர சேதுபதி மஹாராஜா அவர்கள் வேண்டுகோளின்படி ... அச்சியற்றப்பட்டன