திருவாரூர்ச்சிலேடைவெண்பாமாலை / இஃது கூறைநாடுவித்துவான் வீரசைவ சாமிநாத ஐயர் அவர்கள் குமாரரும் திரிசிரபுரம் மஹாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள் மாணாக்கரும் ஆகிய கனகசபாபதி அய்யர் அவர்களால் இயற்றியது ; இஃது மதுரைச்சில்லாத்தேவகோட்டை வயி. கும. குப்பான்செட்டியார் அவர்கள் குமாரர் நாகப்பசெட்டியார் அவர்களால் ... பதிப்பிக்கப்பட்டது