ஸ்ரீ ஜயமங்கள ஸ்தோத்திரம் : இதில் வியாஸர், ஸ்ரீ சங்கரர் முதலிய மஹான்களால் செய்யப்பட்டதும் கார்யஸித்தி, மங்களம், அநிஷ்டபரிஹாரம் இவற்றைத் தருகிறதுமான சிறந்த 21 ஸ்தோத்திரங்கள் தமிழுரையுடனங்கி இருக்கின்றன / இச்சிரந்த உரை வைதிக தர்மஸம்ரக்ஷக, ப்ரவசனதுரீண சேங்காலிபுரம் ப்ரம்ஹஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர் அவர்களால் எழுதப்பட்டு ... அச்சிட்டு வெளியிடப்பட்டது