ஸ்ரீ மகா பாகவதம் / நெல்லி நகர் அருளாளதாசரென்னும் மதுரகவி வரதராஜ ஐயங்கார் அருளியது ; இஃது கோயமுத்தூர் நேடிவ் ஐஸ்கூல் தமிழ்ப் பண்டிதர் பரம்பரை வித்துவான் பவாநி பாலைபாரதி முத்துசாமி ஐயர் அவர்கள் கோயமுத்தூர் வித்துவான் கந்தசாமி முதலியார் அவர்கள் மாணாக்கர் மேற்யடியூர் லண்டன் மிஷன் ஐஸ்கூல் தமிழ்ப்பண்டிதர் ச. திருச்சிற்றம்பலம் பிள்ளை அவர்கள் காளப்பட்டிவித்துவான் ல. வெ. திருமலைகொண்ட நாயக்கர் அவர்கள் என்னும் மூவராலும் பலதேச ஏட்டுப் பிரதிகளைக்கொண்டு பரிசோதிக்கப்பட்டு அச்சிட்டபிரதிக்கிணங்க மேற்படி வித்வான் ல. வெ. தி. அவர்கள் குமாரர் தி. வி. சிங்கிரி நாயக்கர் அவர்களிடம் அநுமதிபெற்று பி. நா. சிதம்பர முதலியா ரவர்களது ... பதிப்பிக்கப்பட்டது