கலியுக மெய்யனாய் விளங்கும் சபரிமலை அய்யப்பன் அருள் நூல் : வரலாறும் அடங்கியுள்ளது / திருமங்கலம் தாலூகா பண்ணிக்குண்டு கிராமம் சித்தயோகி சுவாமி சுந்தரமகாலிங்கம் அவர்களால் பல ஏட்டுப் பிரதிகளைச் சேகரித்து எழுதி வெளியிடப் பெற்றது ; மதுரை, புதுமண்டபம் புத்தகசாலை ஜி. இராமசாமிக் கோன் அவர்களாற்றமது ... பதிப்பிக்கப்பெற்றது