விஸ்வப்பிராமணப் பட்டம் / இது சேலம்ஜில்லா கடத்தூர் ஸி. வரதாசாரியாரவர்கள் தஞ்சை ஜனானுகூலன் பத்திரிகையில் விஸ்வப்பிராமணர்களைப்பற்றி எழுதியசந்தேகவினாவும் தஞ்சாவும் தெற்கு இராஜவீத பிரம்மஸ்ரீ சா. சுந்தராச்சாரிய ரவர்களால் தக்க ஆதாரத்துடன் சந்தேகநிவர்த்தி என்று மேற்படி பத்திரிகையில் எழுதிய விடையும் கும்பகோணம் புதுப்பாளையத் தெரு பிரம்மஸ்ரீ த. கு. சுந்தராச்சாரிய ரவர்கள் விஸ்வப்பிராமணர்களைப்பற்றிய ஓர் சந்தேகம் தெளிதல் என்று மேற்படி பத்திரிகையில் எழுதிய விடையும் சேர்த்து பதிப்பிக்கப்பட்டது