புதிய முறைத் தமிழக வாசகம் / சென்னை இராஜதானிக் கலாசாலைத் தமிழாசிரியர் ஆர். விசுவநாத ஐயர் அவர்களால் தமிழக வாசகம் என்று எழுதப்பெற்றதைத் தழுவி திருவாரூர் துரைத்தன போர்டு ஹைஸ்கூல் மாஜி, தமிழ்ப்பண்டிதர் பண்டித எஸ். முத்துரத்ன முதலியார் அவர்களால் புதிய பாடத்திட்டத்தின்படி திருத்தி அமைக்கப்பெற்றது